Rasamaiஇரசமணி தோஷம் பயன்கள்
சூதம் என அழைக்கப்படும் பாதரசத்தை லிங்க பாஷானத்தில் இருந்து பிரித்து எடுத்து சில மூலிகைகள் கொண்டு கட்டப்படும் மணியே “இரசமணி” ஆகும்
2.குழந்தைகள் (7வயது) முதல் படிப்பு,ஞாபக சத்தி என அனைத்துக்கும் அணியலாம்.
3.செல்லும் இடங்களில் சுமூகமான சூழ்நிலை ஏற்படும்.
4.காரிய சித்து ஆகும்.
5. சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் இரசத்தில் லிங்கம் செய்து சிவ ஜபம் செய்ய அபரிவிதமான பலன்களை தரும்.
6.விபத்துக்கள், நோய்கள் ,வித உயிரினங்கள் அண்டாது.
7. மாலையாக அணிந்துகொள்வது வசிய சந்தியை அதிகரிக்கும்.
8.கண்திஷ்டி படாமல்,பிறர் தீய பார்வைகள் பாதுகாக்கும்.
9.இறைவன் மீதான நாட்டம் அதிகரிக்கும்,ஆன்மீக பலம் பெருகும்.
10.மார்கொட்டிங் போன்ற பலர் சந்திப்பு மூலம் நடைபெறும் தொழிலில் உள்ளவர்கள் இரமணி அணிந்தால் தொழில் சிறக்கும்..
[ஆன்மீகத்தில் இதுவும் ஒரு உபப்பொரும் மட்டுமே:இதனை மட்டும் கொண்டுள்ள அனைத்தையும் சாதிக்க முடியாது] ஏழுவிதமான சட்டைகள்
1. நாகம் - நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும்.
2. வங்கம் - வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும்.
3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும்.
4. மலம் - மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோது அறிவாற்றல் பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும்.
5. விடம் - விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடும்.
6. கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும்.
7. சபலம் - சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும்.
இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். அதுமட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். முறைப்படி சுத்தி செய்யாத இரசத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் முன்கண்ட பாதிப்புகள் சிறதுசிறிதாக உடலில், மனத்தில் ஏற்பட்டு மெல்லமெல்ல வளர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும். எனவே இரசத்தைக்கொண்டு இரசவாதம் செய்ய நினைப்பவர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாகப் பயின்று இரசவாதத்தில் ஈடுபடவேண்டும்.
2.குழந்தைகள் (7வயது) முதல் படிப்பு,ஞாபக சத்தி என அனைத்துக்கும் அணியலாம்.
3.செல்லும் இடங்களில் சுமூகமான சூழ்நிலை ஏற்படும்.
4.காரிய சித்து ஆகும்.
5. சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் இரசத்தில் லிங்கம் செய்து சிவ ஜபம் செய்ய அபரிவிதமான பலன்களை தரும்.
6.விபத்துக்கள், நோய்கள் ,வித உயிரினங்கள் அண்டாது.
7. மாலையாக அணிந்துகொள்வது வசிய சந்தியை அதிகரிக்கும்.
8.கண்திஷ்டி படாமல்,பிறர் தீய பார்வைகள் பாதுகாக்கும்.
9.இறைவன் மீதான நாட்டம் அதிகரிக்கும்,ஆன்மீக பலம் பெருகும்.
10.மார்கொட்டிங் போன்ற பலர் சந்திப்பு மூலம் நடைபெறும் தொழிலில் உள்ளவர்கள் இரமணி அணிந்தால் தொழில் சிறக்கும்..
[ஆன்மீகத்தில் இதுவும் ஒரு உபப்பொரும் மட்டுமே:இதனை மட்டும் கொண்டுள்ள அனைத்தையும் சாதிக்க முடியாது] ஏழுவிதமான சட்டைகள்
1. நாகம் - நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும்.
2. வங்கம் - வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும்.
3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும்.
4. மலம் - மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோது அறிவாற்றல் பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும்.
5. விடம் - விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடும்.
6. கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும்.
7. சபலம் - சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும்.
இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். அதுமட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். முறைப்படி சுத்தி செய்யாத இரசத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் முன்கண்ட பாதிப்புகள் சிறதுசிறிதாக உடலில், மனத்தில் ஏற்பட்டு மெல்லமெல்ல வளர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும். எனவே இரசத்தைக்கொண்டு இரசவாதம் செய்ய நினைப்பவர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாகப் பயின்று இரசவாதத்தில் ஈடுபடவேண்டும்.
Comments
Post a Comment