Rasamani Manthiram.
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ,ரசமணி மிகவும் அற்புதமான அதிசயமான பொருள் நம்முடைய முன்னோர்கள் சித்தர்கள் நமக்கு சொல்லிய பல ரகசிய வழிபாட்டு முறைகளில் ரசமணி வழிபாடு மிகவும் அபூர்வமாக உள்ள வழிபாடு. மணி மந்திர எந்திர ஔசதங்கள் என்று வழிமுறைகள் உள்ளது. இதில் முதலாவதாக சொல்லிய மணி என்று சொல்லும் சொல் ரசமணியை குறிக்கும், இந்த ரசமணி வழிபாடு மிகவும் பல அற்புதங்களை நமக்கு அளிக்கும் சமீபகாலமாக என் நண்பர் சனி திசை மிகவும் கொடுமையான அமைப்பில் அமர்ந்து 6 .8 .12 .இப்படி மறைவு ஸ்தானங்களில் இருந்து அவருக்கு தரும் பலன்கள் மிகவும் கொடுமையான பலன்களாக இருந்தது. இந்த ரசமணி லிங்க உருவில் செய்து வழிபாடு செய்து வருகிறார் ,ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு அவருக்கு வழங்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மகா மட்டமான நிலையை அடையும்படி உள்ளது ,ஆனால் இந்த ரசமணி லிங்க வழிபாட்டின் மூலம் அவர் எவ்வித கிரக பாதிப்பும் அடையாமல் தனக்கு வரும் கிரக தோஷங்களிலிருந்து கிரகங்களால் வரும் தாழ்மை .முடக்கம் .எதுவுமில்லாமல் தொழில் குடும்பம் சமுதாய அந்தஸ்து எந்த தொய்வும் இல்லாமல் சிறப்பாக வாழ்கிறார் .இந்த ரசமணி வழிபாடு குலதெய்வம் தெரியாது, என்று கூறும் நண்பர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த ரசமணி வழிபாட்டின் மூலம் உங்களுடைய இஷ்ட தெய்வங்கள் குலதெய்வங்கள் எவ்வித அடைப்பு .முடக்கம் ,போன்றவற்றால் நம்மில் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தால் இந்த ரசமணி லிங்கம் வழிபாடு நமக்கு நம்முடைய குலதெய்வத்தை நம்மிடம் வரவழைக்கும் சக்தி உடையது ,மந்திர மாந்திரீக உரு ஏற்றும் நண்பர்கள் லிங்க வடிவில் தனக்கு இஷ்டதெய்வத்தின் உருவில் ரசமணி களை உருவாக்கி உருவமாக செய்து வழிபாடு செய்தால் எவ்வித மந்திர உச்சாடனங்கள் தேவையில்லை நாம் வணங்கும் தெய்வம் அங்கு உச்சாடனம் ஆகும் நம்முடைய மந்திர ஜெபங்கள் சித்தி அடையும் தன்மை நமக்கு கிடைக்கும் ,மணிமாலை என்று சொல்லப்படும் சிவமாலை இந்த செபமாலையின் மந்திரங்களை உரு ஜெபித்தால் மந்திரங்களின் சக்தி பல மடங்காக மாறும், நாம் விரைவில் மன ஒருநிலை படலாம் விறைவில் நாம் உரு ஏற்றும் மந்திரத்தை சித்தி செய்துகொள்ளலாம்ர, இசமணி சிலைகள். குளிகைகள் ,சிவமாலை .ரசமணி சிலைகள் .இவ்வித குற்றங்கள் தோஷங்கள் இல்லாமல் ஆன்மீக மாந்திரீக நண்பர்களுக்கு செய்து தருகிறோம் எங்களை தொடர்பு கொள்ளலாம் சரவணன் 97 88 22 38 65
Comments
Post a Comment