Rasamani வாஸ்து ரசமணி

வணக்கம் ஆன்மீக நண்பர்கள் .அனைவருக்கும் வாஸ்து ரசமணி இன்றைய உலகில் மக்கள் தங்கள் வசிக்கும் வசிப்பிடம் அத்தியாவசியமான ஒன்று. மனிதன் வாழ்விடம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று அது நம் வாழ்வதற்கு தக்க மனை குற்றமுள்ள மனை .தோஷம் உள்ள மனை .குறைபாடுகள் உள்ள மனைகள் .கண்டு ஆராய்ந்து நாம் வாழும் இடம் அமைய வேண்டும் .அப்படி அமையப் பெறாத வீட்டுமனைகள் கட்டிட வாஸ்து அமைப்பு இல்லாத வீடுகள் குறைபாடு உள்ள தொழிற்சாலைகள் பல பெரிய நிறுவனங்கள் பல பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் மாற்றி அமைக்க முடியாத கட்டிட அமைப்பு உள்ள தன்மையால் அதன் பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை உள்ளது .இதற்கு காரணம் பூமி பூமியில் படிந்துள்ள குற்றங்களும். தோசங்களும். பிணங்கள் புதைக்கப்பட்ட மனை மண் .மற்றும் சர்ப்பங்கள் வாழ்ந்த புற்று உள்ள இடங்கள்.  கழிவுகளை கொட்டும் இடங்கள் .நீர்த்தேக்கங்கள் குளம் .குட்டைகள் .ஆறு அதன் வழித்தடம் .ஓடை அதன் வழித்தடம் .வாய்க்கால் அதன் வழித்தடம் .இப்படி பட்ட இடங்களை ஆக்கிரமித்து பயன்படுத்திக் கொள்ளும் நிலை வலியவரை தன்னிடமிருக்கும் ஆளுமையால் எளியவர் இடம் பறித்துக் கொள்ளும் பூமி அதை வாங்கி மனை கட்டுதலும். தொழிற்சாலைகள் கட்டுதலும் .அதனாலும் குற்றங்களும் நிகழும் .ஆலயம் கோவில்கள் சம்பந்தமாக உள்ள இடங்கள் அதற்கு சொந்தமாக உள்ள இடங்கள் அரசாங்கத்திற்கு தெரியாமல் பட்டா பெயர் மாற்றம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அதை விற்பனை செய்து அதை வாங்கியவர்கள் அதன் உண்மைத்தன்மை தெரியாமல் அதில் வீடு அல்லது நிறுவனம் அமைத்து அதனால் படும் துன்பங்களுக்கு மாற்று எதுவும் இல்லை .திருத்தி அமைத்துக் கொள்வதற்கு எந்தவிதமான வழிமுறைகளும் இல்லை .இப்படி பல வகைகளில் குடும்பங்கள் குடும்ப ஒற்றுமை. கணவன் மனைவி உறவு குழந்தையின்மை .தாய் தந்தையர் பிரிவு .சகோதரர்கள் பிரிவு உற்றார்கள் பிரிவு பகை .அதேபோல நிறுவனங்களாக இருந்தால் தொழிலாளர்கள் பற்றாக்குறை .வளப்பற்றாக்குறை வியாபாரம் இன்மை இலாபம் இன்மை கடன் தொல்லைகள்  நிறுவனம் மூடல் .இப்படி பல இன்னல்கள் வாஸ்துவின் அடிப்படையில் கட்டாத மனைகளும் பல லட்சங்களும் கோடிகளும் போட்டு கட்டிய மனைவியை அடித்து மாற்றியமைக்க முடியாதபடி உள்ளபடி இருப்பதால் அதனுடைய தோஷங்கள் விலகி கொள்ளாது .அதிலிருந்து நாம் தப்ப முடியாது. இப்படி உள்ள மனைகள் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் எவ்வித கட்டிடங்களை இடித்து மாற்றம் செய்யாமல் பூமியில் உள்ள குறைகளை குற்றங்களை தோஷங்களை அகற்றி நாம் பயனடைய முன்னேற சித்தர்கள் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிய அற்புதமான முறை லிங்க பாஷாண ரசமணி வாஸ்து ரசமணி .முறையாக சுத்தி செய்து பாசனத்தின் குற்றங்களை நீக்கி ரசமணி செய்து. தெய்வ மூலிகை கொண்டு சுத்தம் செய்து. சாரணை கொடுத்து ரசமணி செய்து .குளிகையில் சக்திகள் கொடுத்து முறையாக மந்திரம் ஜெபித்து மந்திர சக்தி கொடுத்து நம் வாழும் இல்லம் நம் பார்க்கும் நிறுவனம் நாம் நடத்தும் தொழிற்சாலைகள் இப்படி குற்றம் உள்ள பிரச்சனைகள் நல்ல மனை நிறுவனம் தொழிற்சாலையின் நான்கு மூலைகளிலும் .கன்னி. வாயு .ஈசானியம். அக்னி. மற்றும் பிரம்மஸ்தானம் இந்த அடிப்படையில் ரசமணி குளிகைகள்   
ஸ் தாபனம் செய்து .முறையாக பூஜை செய்தால் இந்த மணியின் உடைய தோஷம் குற்றங்கள் விலகி நாம் முழுமையாக வெற்றி அடையலாம் .இவை நமக்கு முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த ரகசியமான முறைகள் இந்த வாஸ்து ரசமணி மிகவும் அபூர்வமாக நமக்கு சித்தர்கள் சொல்லிய முறைகள் அவர்கள் காட்டிய வழிபாட்டு முறைகளின் படி தங்கள் மனையின் குற்றங்களை அகற்றி வாழ நிறுவனம் தொழிற்சாலைகள் நல்லபடியாக நடத்தி வர வாஸ்து ரசமணி தங்கள் இல்லம் நிறுவனம் தொழிற்சாலையில் வைத்து வழிபட்டு நல்ல முன்னேற்றம் அடைய எங்களை அணுகவும். சரவணன் 97 88 22 38 65

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

விருந்துக்கு உகந்த நாள்