கிரக பரிகாரங்கள் 1

 நவகிரக பரிகாரங்கள் 1

மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தில் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .பரிகாரங்கள் நிறைய நண்பர்கள் நவகிரக சாந்தி கிரக பரிகாரங்கள், செய்வதற்கு நிறைய மாந்திரீகர்கள் ஐ அணுகி நிறைய பணச்செலவு களை இழந்து நேரம் இறந்து,எந்தவித பயனும் அடையாமல் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருக்கும் ,நண்பர்கள் அனைவரும் கிரக சாந்திகள், கிரகங்களால் ஏற்படும் கோளாறுகள், தடைகள் , முடக்கங்கள் அபிவிருத்திகள், இவை அனைத்தும் தாங்களாகவே பரிகாரங்கள் தாந்த்ரீக பரிகாரங்கள் செய்து கொள்ளலாம். இது முற்றிலும் நமக்கு பயன் தரும் அடுத்தவர்களை சென்று எதிர்பார்த்து செலவினங்கள் செய்து பலன் கிடைக்காமல் ஏமாறும், ஜாதகர்களுக்கு நாம் நம்முடைய கிரகங்களின் மாற்றத்தையும் கிரகஸ்த மனங்களின் மாற்றங்களையும் 6 8 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் உள்ள கிரகங்களின் பாதிப்புகளும் செவ்வாய் தோஷம் களத்திர தோஷம் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய தோஷங்கள் களத்திர தோஷங்கள் நீச்ச கிரகங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் கண்டங்கள் அனைத்தும், நாம் முற்றிலும் பாதுகாத்துக்கொள்ள நமக்கு நாமே செய்து கொள்ளும் தாந்த்ரீக பரிகார முறைகள் நிறைய உள்ளன .ஜாதகர்கள் செய்து பயனடையும் படி சில சுலபமான வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ளுங்கள் 

ஒன்று சூரிய பகவான் 

ஆத்மகாரகன் நவகிரகங்களில் முதன்மை ஸ்தானாதிபதி சூரிய பகவான் இவர் 6-ம் இடம் 8-ம் இடம் 12-ஆம் இடம் மறைவு ஏற்பட்டாலோ சூரியன் நீச்சம் அடைந்தாலும், ஜாதகர்களுக்கு ஆத்ம பலம் குறையும் பிதுர் சாபம் ஏற்படும் அரசு அதிகாரிகள் வர்க்கத்தால் முன்னேற்றம்  தடையும் முடக்கம் ஏற்படும். அவர் எந்த ஸ்தான அமைப்பை பெற்று இருக்கிறாரோ அந்த ஸ்தானம் பலவீனமடையும் சிலருக்கு கண்டங்களில் ஏற்படுத்தி கொடுக்கும் .இதற்கு சுலபமான தாந்த்ரீக வழிபாடு மாந்திரீக வழிபாடு தெரிந்துகொள்ளுங்கள் .

சூரிய பகவானுக்கு உகந்த கிழமை அன்று ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து சூரியனை வணங்கி அவருக்கு கோதுமையால் செய்த உணவுகளை படைத்து வழிபட்டாலும் அவருக்கு பிடித்தமான சிகப்பு நிறைய ஆடை அணிந்து சிவ ஆலய வழிபாடு செய்தாலும் அவருக்கு உரிய இடங்களில் ஒன்றான மாணிக்கத்தை அணிந்து கொண்டாலும் கோதுமை தானம் செய்து வந்தாலும் சிவ ஆலயங்களில் விளக்கு . மற்றும்எண்ணெய் தானங்கள் செய்து வந்தாலும் முன்னோர்களுக்கு நம் செய்ய தவறிய 

சிரர்த்தங்கள் இருந்தால் முறையாக வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னதான செய்து அவர்களுக்கு ஆடைகள் கொடுத்தாலும் சூரிய ஸ்தலம் என்று நவக்கிரக ஸ்தலம் என்று சொல்லும் ஆடுதுறை சென்று சூரிய பகவானை வழிபட்டு வந்தாலும் சூரியனுக்கு உரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து வருவதாலும் தினசரி சூரிய வழிபாடு செய்து வருவதாலும் நமக்கு நவகிரகங்களில் ராஜ கிரகமான சூரியனின் பாதிப்புகள் குறையும் ,இது நாமலே செய்யும் வழிபாடுகள் சூரிய காயத்ரி மந்திரங்களை ஜெபிப்பது ,ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது, கோதுமை பாயாசம் செய்து படைப்பது, பெரியவர்களுக்கு ஆடை அன்னம் தானம் அளிப்பது, நம் குலத்தில் பிறந்த முன்னோர்கள் பெரியவர்களிடம் சென்றே ஆசிர்வாதம் வாங்குவது, குலதெய்வ வழிபாடு செய்வதே, இவை அனைத்தும் சூரியனின் திசையின் அதை சரி செய்து நமக்கு நல்ல பலன்களை செய்யும் இது நமக்கு நாமே செய்து கொள்ளும் வழிபாட்டு முறைகள் நல்ல பலன்களை நமக்கு தரும்.சனி இரவு கோதுமையை நம் படுக்கும் முன்பு தலைக்கு அடியில் வைத்து தூங்கி பின்பு காலையில் எழுந்து அதை அவித்து இல்ல அரைத்து கட்சிகளுக்கு உணவிடுவது மிகப்பெரிய பலம் தரும் குருவே சரணம்

சந்திரபகவான் 2

சந்திரபகவான் ராசிகளில் இரண்டாவது கிரகமான சந்திரன் கடக ராசிக்கு அதிபதியாக கூடிய சந்திர பகவான் மனோகாரகன் லக்னத்திற்கு 6 8 12 போன்ற இடங்களில் அமர்ந்தாலும் சந்திரன் விருச்சிக ராசியில் நீச்சம் அடைந்தாலும், தேய்பிறை சந்திரனாக அமர்ந்தாலும், செவ்வாய் சனி ராகு கேதுவுடன் இணைந்து ஏற்பட்டாலும், ஏற்படும் சந்திர தோஷங்களுக்கு நாம் செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்கள் பௌர்ணமி விரதம் இருப்பது, நமக்கு மிகவும் உகந்தது சந்திரன் நீச்சம் ஜாதகங்களுக்கு சந்திரன் ஆறு எட்டு பனிரெண்டில் மறையும் ஜாதகர்களுக்கு பெண்களால் இடர்பாடுகளும், பெண்களால் சாபங்களும், பெற்றிருக்க நேரும் ஆகையால், பெண்களுக்கு ஆடை வஸ்திரங்கள், தானங்கள் செய்வது நன்மை பயக்கும் ,சிறு வயது பெண்களுக்கும் ,திருமணம் செய்ய உள்ள பெண்களுக்கும், வஸ்திர தானங்கள் திருமண உதவிகள் செய்வது நமக்கு மிகுந்த பலம் அளிக்கும், பெண் தெய்வ ஆலயங்களுக்குச் சென்று தெய்வத்திற்கு ஆடை சாத்தி வழிபாடு செய்வது நமக்கு நன்மை பயக்கும் ,பெண்களின் சாபநிவர்த்தி அடைய தாய் வர்க்கங்கள் போன்ற நமக்கு உள்ள பாவங்கள் அகல நம் தாய் வழியில் உள்ள குற்றங்களை நீக்கி முறையாக வழிபாடு செய்தல் அவசியமாகும். நம்முடைய ஆலய வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடு முதன்மையாக கருதப்படும் எத்தனை கோயிலுக்குச் சென்றாலும் குலதெய்வத்தின் ஆலயத்திற்கு முறையாக சென்று வழிபாடு பண்ணும்பொழுது நம் முழுமையடையும் நம் வழிபாடு. சந்திரபகவான் வெள்ளை நிற மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வெள்ளை நிற ஆடைகள் அணிவதே ,மீன்களுக்கு நெற்பொரி உணவிடுவது ,நெல்கள் கோயிலுக்கு தானம் ,அளிப்பது  சந்திரனுக்கு உரிய தித்திப்பு இனிப்பு சுவையுடைய பலகாரங்களை தெய்வங்களுக்கு படைப்பது ,இவை அனைத்தும் நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். திங்கள் கிழமை விரதம் இருப்பது வெள்ளை நிற ஆடை அணிந்து வழிபாடு செய்வதே செய்வதற்கு வெண்ணிற ஆடைகள் சாத்துவது பெண்களுக்கு உதவுவதே கல்விக்கு உதவுவது திருமணத்திற்கு உதவுவது உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உதவுவது பௌர்ணமி நிலவில் அம்பாளை தரிசனம் செய்வதே இவை அனைத்தும் சந்திரர் கிரகத்தினால் ஏற்படும் சாபங்கள் பாவங்களை நமக்கு நிவர்த்தி செய்யும் ஒரு தாந்த்ரீக வழிபாடு அரிசி கட்சிகளுக்கு தானம் கொடுப்பது மிகுந்த பலனைத் தரும் விரைவில் நம் தலைக்கு வைத்து படுத்து அதை எடுத்து பகலில் பசிக்கு உணவிடுவது மிகுந்த தோஷம் நிவர்த்தியாகும். குருவே சரணம்

செவ்வாய் பகவான்3

செவ்வாய் பகவான் மங்கள காரகன் என்று கூறும் செவ்வாய் பகவான் 6 8 12ல் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும் செவ்வாய் என்னுடைய திசை செவ்வாய் நீச்சம் தன்மை அடைந்தாலும் செவ்வாய் தோஷங்கள் ஏற்பட்டாலும் மங்கள காரகன் என்று சொல்லும் செவ்வாய் பகவானின் களத்திர தோஷங்கள் என்று சொல்லப்படும் செவ்வாய் தோஷம் மிகவும் கடுமையான தோஷங்கள் ஆக அமையும் ஜாதகர்களுக்கு 1 4 7 8 12-ஆம் இடம் 2-ஆம் இடம் செவ்வாய் அமர்ந்தால் செவ்வாய் தோஷம் இது கடுமையான தோஷங்களும் செவ்வாய் என்னுடைய பாதிப்பே பூமி இழப்பு இடம் விட்டு இடம் மாறுவது சகோதரர்களின் யுத்தம் விபத்துகள் ஏற்படுத்திக் கொடுப்பதே தொழில்களை முடக்கப்படுவது அரசாங்க உத்தியோகத்தில் இருந்து வேலையின்மை அரசாங்கத்திற்கு விரோதமான நம்மளை செயல்பட வைப்பதே அரசாங்கத்திற்கு நகையை உருவாக்குவது பூமி இழப்பது பயணங்கள் தடை போடுவதே வாகனங்கள் இறப்பதே வாகன விபத்துக்கள் போன்ற உயிருக்கு இணையான சத்துக்களைக் கொடுக்கக்கூடியது கோபக்கார கிரகமான செவ்வாய் கிரகமான செவ்வாய் இதிலிருந்து நம் வழிபாடு பண்ணக்கூடிய தாந்திரீக மாந்திரீக முறைகள் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் பகவானுக்கு பிடித்தமான அவருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து நாமும் சிவப்பு நிற ஆடை அணிந்து வழிபாடு பண்ணுவதே விரதம் இருப்பது செவ்வாய் அதிபதிக்கு அதிபதியான முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதே சஷ்டி விரதமிருப்பது பூமிதானம் ஆலயத்திற்கு பூமி தானங்கள் வழங்குவதே சகோதரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதே தினந்தோறும் வீட்டில் கந்த குரு கவசம் கந்த சஷ்டி கவசம் படித்து பாராயணம் செய்வது ஆலயங்களுக்கு செல்ல முடியாத முதியோர்களுக்கு ஆலயம் செல்ல உதவி புரிவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவதால் நமக்கே செவ்வாய் என்னுடைய தாக்கம் குறையும் சகோதர யுத்தங்கள் குறையும் பணியினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் விலகும் அவருக்குரிய துவரை பயறு அவருக்கு படைப்பது சிறப்பாகவும் அவருக்கு உகந்த செண்பக மலர்களால் அவரை வழிபடுவது நமக்கு சிறப்பு கொடுக்கும் மேலும் வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயின் திருத்தலமான வைத்தீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவது நமக்கு மேலும் நன்மை பயக்கும் முருகன் ஆலயம் செல்வது நம்முடைய உடன்பிறந்த சகோதரர்களுக்கு உதவி புரிவது பூமிதானம் பண்ணுவது ஆலயம் செல்ல இயலாதவர்களுக்கு ஆலயம் செய்ய உதவுவது ஆலயத்திற்கு சென்று அழைத்து வருவதே போன்ற புண்ணிய காரியங்களிலும் குலதெய்வ ஈடுபாடுகளில் ஈடுபடுவதும் நமக்கு மிகுந்த பலனைக் கொடுக்கும் செவ்வாய்க்கிழமைகளில் அவருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு பண்ணுவதால் நமக்கு மிகுந்த பலனைக் கொடுக்கும்துவரையை இரவு நம் தலைக்கு வைத்து படுத்து பின்பு அதை பகலில் அவித்து அல்லது அரைத்து கட்சிகளுக்கு உணவிடுவது செவ்வாய் என்னுடைய பாதிப்பை குறைக்கும் செயல்களில் முக்கியமான ஒன்று 

குருவே சரணம். ராம்சரவணன் 

Comments

Popular posts from this blog

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

அரகஜா பயன்கள்

விருந்துக்கு உகந்த நாள்