கிரக பரிகாரங்கள் 2
நவகிரகங்களின் பரிகாரங்கள் 2
மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். புதன் கிரகத்தின் பலன்கள் புதன் 6 8 12 மறைந்தால் புதன் நீச்சம் அடைந்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அதை நாம் வழிபடும் தாந்திரீக முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் புதன் கிரகம் நீச்சம் ஆனாலும் 6 8 12ல் மறைந்தார் நாம் நான்கு கால் ஜீவராசிகளின் உடைய பாதிப்பு வாகனங்களின் பாதிப்பு வாகனங்களால் நமக்கு பாதிப்பு அம்மான் வகையறா ஆட்களால் பிரச்சனை நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவது தோல் பாதிக்கப்படுவது தோல் வியாதிகள் வருவது வழக்குகள் வழக்குகள் நமக்கு சாதகமற்ற முறைகளில் முடிவது வியாபாரம் பாதிக்கப்படுவது நட்பு வட்டாரங்கள் நமக்கு துரோகம் இழைப்பது இவர்களுக்கு நாம் செய்யும் தாந்த்ரீக பரிகாரங்கள் கூறுகிறேன் மேற்கூறியவை புதனின் பாதிப்பால் ஏற்படும் பச்சை மரகதத்தால் மோதிரம் செய்துகொள்வதை பச்சை நிற ஆடைகள் அணிவது பச்சைப்பயறு வாங்கி அதை இறைவனில் தலைக்கு வைத்து அதிகாலையில் அதை எடுத்து பசிக்கு உணவிடுவது புதன்கிழமை சனிக்கிழமைகளில் பெருமாள் என்னுடைய அஷ்டோத்திரங்கள் படிப்பது பெருமாளின் ஆலயங்களுக்குச் செல்வது தனது ராசிக்குரிய விருட்சங்களை மட்டுமல்லாது பிற விருட்சங்களை வளர வைப்பது அதாவது மரம் நடுவது நல்ல தரமுள்ள ஜாதி மரங்களை நடும் போதும் புதனின் பாதிப்பை நமக்கு குறைக்கும் ஏனென்றால் பச்சை மரங்களை வெட்டுவதும் நமக்கு இந்த பாதிப்பு வரும் ஆலயங்களுக்கும் வசதிகள் குறைவானவர்களுக்கு நான்குகால் ஜீவராசிகள் அதாவது ஆடு மாடு தானங்கள் செய்வது பெருமாள் பகவானுக்கு புதன்கிழமைகளில் வஸ்திரம் பச்சை நிற வஸ்திரம் சாத்தி புதன்கிழமைகளில் அன்னதானம் இடுவது வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது நண்பர்களுக்கு உதவுவது வழக்கு சம்பந்தமான பிரச்சனைகளால் தவிப்பவர்களுக்கு உதவுவதே நரம்பு மண்டலம் தோல் மண்டலம் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது புதனின் திருத்தலத்திற்கு சென்று வழிபாடு பண்ணுவது மதுரை சொக்கநாதப் பெருமானை வழிபாடு செய்வது நமக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும் இவை அனைத்தும் தாந்திரீக வழிபாடுகள் புதனின் காயத்ரி மந்திரங்கள் ஜெபிப்பது நமக்கு முழு பலனையும் தரும் குருவே சரணம்
குரு பகவான்
________________
குருபகவான் 6 8 12ல் மறைந்தாலும் நீச்சம் அடைந்தாலும் மூளை வளர்ச்சி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் குடலில் அடைப்பு தெய்வங்கள் உருவங்கள் குன்ம நோய்கள் இவை அனைத்தும் புத்திர சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நமக்கு வாரி வழங்குவார் குரு பகவான் இதிலிருந்து விடுதலை அடைய குரு பகவானுடைய கிரகத்தினுடைய தாக்கத்தை குறைக்க பிராமணர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது குரு வாரம் என்று சொல்லும் வியாழக்கிழமை சுண்டல் பயிறு வகைகளை செய்து மஞ்சள் நிற ஆடை அணிந்து மஞ்சள் நிற ஆடையை தட்சிணாமூர்த்தி பகவான் நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானுக்கும் சரி அந்த சுண்டல் மாலையை அணிவித்து வழிபாடு செய்து வந்தாள் ஆலயங்களில் சுண்டல் தானம் செய்தால் குருவினுடைய தாக்கம் குறையும் ஆசிரியர் பணி செய்யக்கூடிய அவர்களுக்கு ஆசிரியரால் உதவும் வண்ணம் சிரமத்தில் உள்ள மாணவர்களுக்கும் தன்னால் முயன்ற கல்விக்கு புத்தகங்கள் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதில் குலதெய்வத்தின் ஆலயத்துக்குச் சென்று அன்னதானங்கள் வழங்குவதே குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது குரு பகவானுக்குரிய மஞ்சள் நிற புஷ்பராகக் கல்லை ராசிகளாக அணிவது கீழ்நிலையில் உள்ள சில விஷயங்களை அறிந்துகொள்ள முடியாத ஏழ்மை நிலையிலுள்ள நபர்களுக்கு நல்வழி காட்டுதல் அதாவது அறிவுரை கூறுவது அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைவது வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதே மனநலம் குன்றியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதும் சுண்டல் பயிறு இரவில் தலையில் வைத்துப் படுத்து அதிகாலையில் அதை எடுத்து அவர்களுக்கு உணவு விடுவதும் குரு பகவானுடைய ஆலங்குடி சென்று அவரை தரிசனம் செய்வதும் மிகப் பெரிய பலனை நமக்கு வழங்கும் இவை அனைத்தும் நாம் நமக்கே செய்யும் தாந்திரீக மாந்திரீக பரிகாரங்கள் குருவினுடைய காயத்ரி மந்திரங்களை ஜபிக்கலாம் முழு பலனும் நமக்கு உண்டாகும் குருவே சரணம். ராம்சரவணன்
Comments
Post a Comment