Posts

Showing posts from April, 2020

Rasamani வாஸ்து ரசமணி

வணக்கம் ஆன்மீக நண்பர்கள் .அனைவருக்கும் வாஸ்து ரசமணி இன்றைய உலகில் மக்கள் தங்கள் வசிக்கும் வசிப்பிடம் அத்தியாவசியமான ஒன்று. மனிதன் வாழ்விடம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று அது நம் வாழ்வதற்கு தக்க மனை குற்றமுள்ள மனை .தோஷம் உள்ள மனை .குறைபாடுகள் உள்ள மனைகள் .கண்டு ஆராய்ந்து நாம் வாழும் இடம் அமைய வேண்டும் .அப்படி அமையப் பெறாத வீட்டுமனைகள் கட்டிட வாஸ்து அமைப்பு இல்லாத வீடுகள் குறைபாடு உள்ள தொழிற்சாலைகள் பல பெரிய நிறுவனங்கள் பல பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் மாற்றி அமைக்க முடியாத கட்டிட அமைப்பு உள்ள தன்மையால் அதன் பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை உள்ளது .இதற்கு காரணம் பூமி பூமியில் படிந்துள்ள குற்றங்களும். தோசங்களும். பிணங்கள் புதைக்கப்பட்ட மனை மண் .மற்றும் சர்ப்பங்கள் வாழ்ந்த புற்று உள்ள இடங்கள்.  கழிவுகளை கொட்டும் இடங்கள் .நீர்த்தேக்கங்கள் குளம் .குட்டைகள் .ஆறு அதன் வழித்தடம் .ஓடை அதன் வழித்தடம் .வாய்க்கால் அதன் வழித்தடம் .இப்படி பட்ட இடங்களை ஆக்கிரமித்து பயன்படுத்திக் கொள்ளும் நிலை வலியவரை தன்னிடமிருக்கும் ஆளுமையால் எளியவர் இடம் பறித்துக் கொள்ளும் பூமி அதை வாங்கி...

Rasamani Manthiram.

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ,ரசமணி மிகவும் அற்புதமான அதிசயமான பொருள் நம்முடைய முன்னோர்கள் சித்தர்கள் நமக்கு சொல்லிய பல ரகசிய வழிபாட்டு முறைகளில் ரசமணி வழிபாடு மிகவும் அபூர்வமாக உள்ள வழிபாடு. மணி மந்திர எந்திர ஔசதங்கள்  என்று வழிமுறைகள் உள்ளது. இதில் முதலாவதாக சொல்லிய மணி என்று சொல்லும் சொல் ரசமணியை குறிக்கும், இந்த ரசமணி வழிபாடு மிகவும் பல அற்புதங்களை நமக்கு அளிக்கும் சமீபகாலமாக என் நண்பர் சனி திசை மிகவும் கொடுமையான அமைப்பில் அமர்ந்து 6 .8 .12 .இப்படி மறைவு ஸ்தானங்களில் இருந்து அவருக்கு தரும் பலன்கள் மிகவும் கொடுமையான பலன்களாக இருந்தது. இந்த ரசமணி லிங்க உருவில் செய்து வழிபாடு செய்து வருகிறார் ,ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு அவருக்கு வழங்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மகா மட்டமான நிலையை அடையும்படி உள்ளது ,ஆனால் இந்த ரசமணி லிங்க வழிபாட்டின் மூலம் அவர் எவ்வித கிரக பாதிப்பும் அடையாமல் தனக்கு வரும் கிரக தோஷங்களிலிருந்து கிரகங்களால் வரும் தாழ்மை .முடக்கம் .எதுவுமில்லாமல் தொழில் குடும்பம் சமுதாய அந்தஸ்து எந்த தொய்வும் இல்லாமல் சிறப்பாக வாழ்கிறார் .இந்த ரசமணி வழிபாடு குலதெய்வம் தெரியா...

Lingarasamani லிங்கரசமணி

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம். லிங்க ரசமணி நவ பாஷாணங்களின் லிங்க பாஷாணம் கொண்டு செய்யப்படும் ரசமணி அதன் பயன்கள் அளப்பரியது .லிங்கப்பாசாணம் கொண்டு பாதரசம் எடுக்கும் முறை பதங்கம் முறை இரண்டு மண் சட்டிகளில் வாயை மூடி சீலை மண் செய்து எரித்து எடுக்கப்படும், லிங்க பாதரசம் அதன் குற்றங்களும் தோஷங்களும் அகற்றி ரசம் மணியாக செய்து முறையாக சாரனைகள் கொடுத்து புடமிட்டு மந்திர ஜெபம் செய்து அணிந்தால் நமக்கும் கிடைக்கும் பயன்கள் அளவற்றது .மந்திர ஜெபம், மந்திர உபதேசம் ,மந்திர சித்தி .மாந்திரீக பிரயோகம் அனைத்திற்கும் ரசமணி பயன்படும் மற்ற பாசன ரசங்கள் கொண்டு செய்யப்படும் ரசமணி களின்பயன்களைப் போல லிங்க ரசம் கொண்டு செய்யப்படும் ரசமணிகள் பயன் இரட்டிப்பாக கிடைக்கும் .முறையாக செய்யப்படும் லிங்க பாதரச ரசமணி எளிதில் மந்திரங்கள் சித்தி அடையும் .விரைவில் மனம் ஒரு நிலை அடையும் ,தெய்வங்களின் ஆற்றல்களை நம்முள் வரவழைத்து தங்க வைப்பது லிங்க பாஷாண ரசமணியின் முக்கிய பங்கு சிவனின் அம்சம் என்று சொல்லும் லிங்க பாசன ரசமணி முழுக்க முழுக்க தெய்வ ஆன்மீக மாந்திரீக பூஜை வழிமுறையில் பின்பற்றும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்க...

Rasamaiஇரசமணி தோஷம் பயன்கள்

சூதம் என அழைக்கப்படும் பாதரசத்தை லிங்க பாஷானத்தில் இருந்து பிரித்து எடுத்து சில மூலிகைகள் கொண்டு கட்டப்படும் மணியே “இரசமணி” ஆகும் 2.குழந்தைகள் (7வயது) முதல் படிப்பு,ஞாபக சத்தி என அனைத்துக்கும் அணியலாம். 3.செல்லும் இடங்களில் சுமூகமான சூழ்நிலை ஏற்படும். 4.காரிய சித்து ஆகும். 5. சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் இரசத்தில் லிங்கம் செய்து சிவ ஜபம் செய்ய அபரிவிதமான பலன்களை தரும். 6.விபத்துக்கள், நோய்கள் ,வித உயிரினங்கள் அண்டாது. 7. மாலையாக அணிந்துகொள்வது வசிய சந்தியை அதிகரிக்கும். 8.கண்திஷ்டி படாமல்,பிறர் தீய பார்வைகள் பாதுகாக்கும். 9.இறைவன் மீதான நாட்டம் அதிகரிக்கும்,ஆன்மீக பலம் பெருகும். 10.மார்கொட்டிங் போன்ற பலர் சந்திப்பு மூலம் நடைபெறும் தொழிலில் உள்ளவர்கள் இரமணி அணிந்தால் தொழில் சிறக்கும்.. [ஆன்மீகத்தில் இதுவும் ஒரு உபப்பொரும் மட்டுமே:இதனை மட்டும் கொண்டுள்ள அனைத்தையும் சாதிக்க முடியாது]          ஏழுவிதமான சட்டைகள் 1. நாகம் - நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும். 2. வங்கம் - வங்க சட்டை கழற்றாத இரசம...

Rasamani போகர் கூறிய பயன்கள்

இரசமணியின் பலன்கள்* 1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். 2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும். 3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும். 4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும். 5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்.. 6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும். 7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும். 8.திருமண தடையை நீக்கும். 9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும் 10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவு...

Rasamani தெய்வ இரசமணி

தெய்வீக ரச மணி: திடமற்ற திரவ நிலை உலோகமான இது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய தாதுப் போருட்களில் ஒன்று. நீர்ச்சத்தும், காற்றும் ஒருங்கே அமையப் பெற்றது இந்தப் பாதரசம். பொதுவாக வெண்மை நிறத்துடன் கூடிய பாதரசத்தை நாம் பார்த்திருக்கிறோம். அனால் அதே போன்று சிகப்பு, மஞ்சள், வெளிர் நீலம் என பலவித நிறங்களிலும் உண்டு. ஆனால் இவை அபூர்வமாக கிடைப்பவை. இத்தகைய பாத ரசம் வாத வைத்தியத்தின் கூற்றுப்படி பாஷாண வகைகளில் ஒன்றாக சொல்லப் படுகிறது. பாஷாணப் பண்புகளை உள்ளடக்கி உள்ளதால் இதற்கு "சூதம்" என்று ஒரு பெயரும் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. வைத்தியத்திற்கு இரச பதங்கம், இரச பட்பம், இரச செந்தூரம் என்று பலவழிகளில் பயன்படும் இந்தப் பாதரசத்தை சற்று கடினமான உலோகமாக மாற்றி மணியாகச் செய்து கொள்வதே இரசமணி என்று அழைக்கப்படும். இந்த இரசமணியை உடலில் அணிந்து கொண்டோமானால், அதனால் நாங்கள் அடையும் பலன்கள் அதிகம். பாதரசத்தை மணியாக மாற்றுவது ரசவாதக் கலையின் ஒரு பகுதியே ஆகும். இதில் இருக்கும் நீரையும் காற்றையும் பிரித்தெடுப்பது தான் மிக இரகசியமாக கையாளப்படுவதுடன், மிக இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. இந்த இ...

Rasamani இரசமணி பயன்கள்

சூதம் ஐந்து வகையாச்சு அதன் விபரம் சொல்கிறேன் கேளு, இரசம் என்றும் , ரசேந்திரன் என்றும், பாரதம் என்றும், சூதம் என்றும், மிசரகம் என்றும் ஐந்து வகையாச்சு என்று சொல்கிறார். போகர் இவ்வாறு ஐந்து வகையாக பிரிப்பதற்குக் காரணம் அதன் தன்மைகளை கொண்டே. “இரசமணி”கட்டப் பயன்படும் பாதரச வகைகள்... இரசம் :- இது சுத்தமான இரசத்தைக் குறிப்பதாகும், இலேசான சென்நிறமுடையது. குற்றமில்லாதது. ரசேந்திரன் :- இது சற்று கருமை நிறம் படர்ந்தது. இதுவும் குற்றமில்லாதது. பாரதம் :- இது வெள்ளியைப் போன்ற நிறமுடையது இது குற்றமுள்ளது, இதன் குற்றத்தை சுத்தி செய்தால் மட்டுமே ரசமணி கட்டப் பயன்படும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும். சூதம் :- இது சிறியளவு வெளிர் மஞ்சள் நிறமுடையது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும். மிசரகம் :- இது சற்று தாழ்ந்த நிலையில் உள்ளது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.

Rasamani இரசமணி பயன்கள்

பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம் கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள். பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்! சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்...

Rasamani

தெய்வீக இரசமணியை அணிவதாலும் ,பூஜித்து வருவதாலும் உண்டாகும் நன்மைகள் : 1 - இதனை அணிவதால் ஜனவசியம் ,தொழில் வசியம் உண்டாகும். 2-இரசமணியை முன்பக்கமாக அணிந்து செல்ல சகல காரிய வெற்றி உண்டாகும். 3 - உடலில் துர்நீரைப் போக்கி இரத்தத்தை சுத்தி செய்யும். 4 - மறதியை நீக்கி மூளைக்கு ஞாபக சக்தியை பெருக்கும். 5 - மனதை ஒரு நிலையில் நிறுத்தி ஞானத்தை விருத்தி செய்யும். 6 -எதிரிகளால் ஏவப்படும் பில்லி ,சூனியம்,ஏவல்,வைப்பு இவைகள் உங்களை  அணுகாமல் எதிர்த்து காக்கும். 7 -அறம் ,பொருள் ,இன்பம்,என்ற மூன்று வகை பேரினையும் தர வல்லது. 8 -இயற்கை சக்திகளான இடி,மின்னல்,மற்றும் வாகன விபத்துக்கள் போன்ற வைகளிலிருந்து பாதுகாக்கும். 9 -உடலில் அணிவதால் நரம்புகள் வலுப்பெற்று மூப்பை விளக்கி ஆயுளை பெருக செய்யும். 10 -நவக்கிரகங்களின் தீய தோஷங்களைப் போக்கி நல்ல பலன்களை கிடைக்கச்செய்யும். 11 -ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு தசாவோ,புத்தியோ பலன் அளிக்காது என்று இருந்தாலும் இந்த மணியை அணிந்து வருவதால் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பது உறுதி. 12 -இரசமணியை அணிந்து வருவதாலும் பூஜித்து வருவதாலும் நினைத்த காரியம் ...

Rasamani

ரசமணி