Rasamani வாஸ்து ரசமணி
வணக்கம் ஆன்மீக நண்பர்கள் .அனைவருக்கும் வாஸ்து ரசமணி இன்றைய உலகில் மக்கள் தங்கள் வசிக்கும் வசிப்பிடம் அத்தியாவசியமான ஒன்று. மனிதன் வாழ்விடம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று அது நம் வாழ்வதற்கு தக்க மனை குற்றமுள்ள மனை .தோஷம் உள்ள மனை .குறைபாடுகள் உள்ள மனைகள் .கண்டு ஆராய்ந்து நாம் வாழும் இடம் அமைய வேண்டும் .அப்படி அமையப் பெறாத வீட்டுமனைகள் கட்டிட வாஸ்து அமைப்பு இல்லாத வீடுகள் குறைபாடு உள்ள தொழிற்சாலைகள் பல பெரிய நிறுவனங்கள் பல பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் மாற்றி அமைக்க முடியாத கட்டிட அமைப்பு உள்ள தன்மையால் அதன் பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை உள்ளது .இதற்கு காரணம் பூமி பூமியில் படிந்துள்ள குற்றங்களும். தோசங்களும். பிணங்கள் புதைக்கப்பட்ட மனை மண் .மற்றும் சர்ப்பங்கள் வாழ்ந்த புற்று உள்ள இடங்கள். கழிவுகளை கொட்டும் இடங்கள் .நீர்த்தேக்கங்கள் குளம் .குட்டைகள் .ஆறு அதன் வழித்தடம் .ஓடை அதன் வழித்தடம் .வாய்க்கால் அதன் வழித்தடம் .இப்படி பட்ட இடங்களை ஆக்கிரமித்து பயன்படுத்திக் கொள்ளும் நிலை வலியவரை தன்னிடமிருக்கும் ஆளுமையால் எளியவர் இடம் பறித்துக் கொள்ளும் பூமி அதை வாங்கி...