Posts

சித்தபுருஷர்கள் சொன்ன எளிய இரசமணி செய்முறை

  ”பாரப்பா சூதங்கட்ட  பட்சமா யொன்று கேளு  வீரப்ப தாளிச் சாறு  விட்டுணு கிரந்தி சாறு  சேரப்பா ஒன்றாய்க் கூட்டி  சுரிங்கிடச் சூதம் கட்டும் ஆரப்பா சொல்லப் போறா  ரடையலாம் சித்தி பாரே” கருவூரார் சொல்லும் வழி இது… பொருள் :-  சூதத்தைக் கட்ட எளிய மார்க்கம் ஒன்று சொல்கிறேன் கேளு, தாளி சாறு, விஷ்ணுகிரந்தி சாறு இரண்டையும் சேர்த்து சூதத்திற்கு சுருக்கிட சூதம் கட்டி மணியாகும். “முத்தான சூதத்தைக் கரண்டியிலே விட்டு  முதிந்து நின்ற செந்தூர மாரையிலைக் கிட்டு  காட்டான சாறதனைப் பிழிந்தாயா னால்  ககனம்போற் திரண்டுருண்டு மணியுமாகும்” போகர் சொல்லும் வழி இது… பொருள் :-  சூதத்தை ஒரு கரண்டியில் விட்டு துரிசு செந்தூரத்தை அரையிலையில் போட்டு சாறு பிழிய சூதம் திரண்டு மணியாகும். “காணும் சுத்தம் செய்த சூதம்  கட்டவே நீகேளடா பூணு மஞ்ச ணாதிலை  பிழிந்த சாறு சுருக்கிட வேணு மிரண்டு நாழிகையில்  மெழுகு போலுருண்டிடும்” பொருள் :-  சுத்தி செய்த ரசத்தை அடுப்பேற்றி மஞ்சணாதி சாறு விட்டு சுருக்கிட இரண்டு நாழிகையில் ரசம் உருண்டு திரண்டு மணியாகும். இவையே ர...

அகஸ்தியர்அருளிய அஷ்டகர்மம் மந்திரிம்

 அஷ்ட கர்மம் அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு அங்கங்களை  குறிக்கும். அவை 1) வசியம்  2) மோகனம்  3) தம்பனம்  4) உச்சாடனம்  5) ஆக்ருஷணம்  6) பேதனம்  7) வித்துவேஷணம்  8) மாரணம் என்பனவாகும். இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும். அப்படி முறையாக கற்றவரே உண்மையான  மாந்திரீகவாதியாவார்.  அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய  முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர். அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும்  மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு,  உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள்  பற்றிய தகவல்களை தந்துள்ளார். அதைப்பற்றி இன்றைய  பதிவிலும் இனிவரும் பதிவுகளிலும் தெளிவாக பார்ப்போம். அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்: ஞாயிறு  -   வசியம் திங்கள் -    மோகனம் செவ்வாய் - வித்துவேஷணம் புதன்         - தம்பனம் வியாழன் - உச்சாடனம் வெள்ளி      - ஆக்ருஷணம் சனி - மாரணம் இந்நாட்களில் அக்...

தனுஷ்டா பஞ்சமி

 தனுஷ்டா பஞ்சமி. வணக்கம். மாந்திரீக பரிகார பக்கத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .இன்றைய சூழலில் மக்கள் அனைவரும் ஒருவித முன்னேற்றம் இன்றி இனம் புரியாத மனக் கவலையுடன். நோயின்றி மருந்துகள் எடுக்கும் சூழ்நிலை. முழு அர்ப்பணிப்புடன் பணி செய்து அதற்குண்டான பலனை அனுபவிக்க முடியாமல் போவது, எந்த குறைபாடும் இல்லாமல் கணவன் மனைவி இருவரும் வாழும் சூழலில் எவ்வித காரணகர்த்தாவாக இன்றி பிரிந்து வாழும் சூழல், மனம் ஒருவித இறுக்கத்துடன் இருக்கும் நிலை ,குழந்தைகள் அடிக்கடி உடல்நிலை சுகம் இன்மை குடும்ப விருத்தி இன்மை, தொழில் விருத்தி இன்மை ,சமூகத்தில் நம்மை தனிமைப்படுத்துதல்,எப்பொழுதும் ஒரு மன இறுக்கத்துடன் இருக்கும் சூழல், ஏன் கிரகங்கள் திசா புத்திகள் நல்ல நிலையில் இருந்தாலும் கிரக அமைப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும் எவ்வித மாற்றமும் பலனும் கிடைக்க வில்லையே ,ஏன் சகலமும் நல்ல நிலையில் இருந்தாலும் தெய்வ வழிபாடு கிரக நிலைகள் குரு வழிகாட்டுதல் இருந்தும், ஏன் இந்த நிலை நாம் அனைவரும் ஒருவித விஷயத்தை மனதில் ஏற்றுக்கொள்வதில்லை நாம் நம் முன்னோர்களுக்கும், மூதாதையர்களுக்கும் ,பித்ருக்களுக்கும், நாம் செய்யவே...

விருந்துக்கு உகந்த நாள்

 குருவே சரணம் குருவே துணை . மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தின் நண்பர்கள் அனைவரும் வணக்கம் .நாம் தமிழரின் பாரம்பரியம் கலாச்சாரத்தின் முக்கியமான ஒரு விஷயம் விருந்தோம்பல், அதாவது நம் உறவினர்கள் உற்றார்கள் அனைவரின் இல்லங்களுக்கும், அவர்கள் நம் இல்லங்களுக்கும், வந்து ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு, நம் இல்லத்தில் அவர்கள் வந்து பசியாறி அவர்களை நம் கவனிக்கும் அக்கறையை அவர்கள் மீது நாம் செலுத்தும் அன்பின் அடையாளம் விருந்தோம்பல் .இன்றைய காலகட்டத்தில் அனைவரும் கூட்டுக்குடும்பம் அல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஏன் எதனால் அந்த சூழல் இந்த விஷயத்தில் கிரக நிலைகளை தெய்வம் நிலைகளும் நம்முடைய வாதங்களும் நம்முடைய குணங்களும் அனைவரையும் ஒதுக்கி வைத்து விடுங்கள் .விருந்தோம்பல் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு நேரங்களில் ,ஒவ்வொரு கிழமைகளில் ,ஒவ்வொரு மாதங்களில் செய்ய வேண்டும். இன்ன இன்ன வேலையை இன்ன இன்ன மாதத்தில்தான் செய்ய வேண்டும் .நாட்களில்தான் செய்ய வேண்டும். இன்று குறித்து வைத்துள்ளனர் .அதில் முக்கியமான ஒரு விஷயம் விர...

அரகஜா பயன்கள்

 அரகஜா. மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அரகஜா இன்று நம் பலருக்குத் தெரியாமல் போன ஒரு தாந்திரீக பொருள் அரகஜா. இன்று நம்மில் பல பேருக்கு குலதெய்வங்கள் என்ன குலதெய்வங்கள் எது என்று தெரியாமல் பலபேர் இருக்கின்றனர், அவர்களின் குலதெய்வத்தை அவர்களின் வீட்டிற்கு வர வைக்கும் ஒரு தாந்திரீக பொருள் அரகஜா .இந்த சிவ வழிபாட்டிற்கும், காலபைரவரின் வழிபாட்டிற்கும், அபிஷேகத்திற்கு பயன்படும் ஒரு தாந்திரீக பொருள். அத்த,ர் புனுகு, ஜவ்வாது, ஜாதிபத்திரி, சாதிக்காய், கற்பூரம் ,போன்ற இன்னும் பல மூலிகைப் பொருட்களால் உருவான பொருள். இதனுடைய பலன் அபரிமிதமானது, பலருக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றும், குலதெய்வத்தை வரவழைக்க இந்த அரகஜா மிகவும் நமக்கு துணை புரியும், வீட்டில் குலதெய்வத்திற்கு வழிபாட்டிற்கு மஞ்சள் அரகஜா இரண்டையும் ஒன்றாக கலந்து திலகமிட்டு குலதெய்வ வழிபாடு செய்தால் நம் குலதெய்வம் நம் இருப்பிடம் தேடி வரும். இதை நம் திலகமாக இட்டுக்கொண்டால் நம் மனதில் ஏற்படும் தீய சிந்தனைகள் இவைகளில் இருந்து விடுபடலாம். நம் குல தெய்வத்தின் அருள் கிடைக்க இந்த அரகஜா திலகம் இட்டுக் கொள்ளலாம்....

கிரக பரிகாரங்கள்4

 நவகிரக பரிகாரங்கள் 4  மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தில் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ராகு பகவான் கேது பகவான் சாயா கிரகம் என்று சொல்லக்கூடிய ராகு பகவானும், கேது பகவானும், நம்முடைய ஜாதகத்தில் இன்றியமையாத கிரகங்கள் ஜாதகர்கள் மோட்ச நிலையை அடைய இந்த இரண்டு கிரகங்களும் முக்கியமான அங்கம் வகிக்கக்கூடியவை. நம் செய்யக்கூடிய கர்மவினைகளை பாவங்களை அறிந்து அதற்குத் தக்க பலனைக் கொடுக்கக் கூடிய கிரகங்கள், ஞான மோட்ச காரகன் கேது வைராக்கிய காரன் என்று கூறக்கூடிய ராகு பகவான் கேது பகவான் நம்முடைய ஜாதகத்தில் 6 8 12 மற்றும் நீச்ச ஸ்தானங்களை பற்றி இருந்தால் ஜாதகர்கள் நமக்கு பல நெருக்கடியான சூழல் உருவாகும். தார தோஷம், புத்திர தோஷம், போன்ற கடுமையான தோஷங்களை அளிக்கக் கூடியவர்கள் ராகு பகவான் கேது பகவானும் இவை நாம் செய்யக்கூடிய பாவத்தின் சம்பளம் என்று கூறலாம். இன்னொரு ஜென்மத்தில் செய்யக்கூடிய பாவங்களை கர்மவினைகளை, இந்த ஜென்மத்தில் நமக்கு தண்டனையாக கர்மவினைகளை வழங்குபவர்கள், இந்த இரண்டு கிரகங்களும் சாயா கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு பகவான் கேது பகவான் அவருடைய திசைகள் ராகு திசை 18 வருடதிசையிலும் கடும...

கிரக பரிகாரங்கள் 3

 நவகிரக பரிகாரங்கள் 3 மாந்திரீக பரிகாரங்கள் பக்கத்தின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . நண்பர்களே ஒரு மனிதன் செல்வாக்குடன் வாழ சுகத்துடன் வாழ தனக்கு தேவையான சகல சம்பத்துகளும் வாழ ஆடம்பரம் அதிகாரங்கள் அனைத்தும் பெற்று வாழ சுக்கிரன் முக்கியமான தங்கத்தை வகிக்கிறார் .நண்பர்களே சுக்கிரன் 6 8 12 ல் மறைந்தால் அல்லது நீச்சம் அடைந்தால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் வறுமை, களத்திர தோஷங்கள், சொத்து மறைதல் ,செல்வ இழப்பு, கௌரவ பங்கம் ,சுகம் இன்மை ,தன்னுடைய அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை உருவாகும் .மண வாழ்க்கை சிறக்காது ,தொழில் விருத்தி அடையாது, கணவன் மனைவி அன்னியோன்னியம் குறையும், போன்ற கடுமையான பாதிப்புகளை சுக்கிரபகவான் அருள்வார். இதற்கு நாம் செய்யக்கூடிய தாந்திரீக வழிபாட்டு முறைகள் நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய வழிபாடு மிகவும் நமக்கு பலன் தரும் ஒன்று வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு சுக்கிர ஓரையில் விளக்கேற்றி சுக்கிர காயத்ரி மந்திரங்களை ஜெபித்து வருவது மிகப்பெரிய பலம் கொடுக்கும். இரண்டு பெருமாள் சன்னதிக்கு சென்று பெருமாளுக்கு ஆடை வஸ்திரங்கள் நறுமணம் தரக்கூடிய ஜவ்வ...